• July 23, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம்: பெண்​களின் பாது​காப்​பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​தார். பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை நேற்று காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். அவரை மூத்த அர்ச்​சகர் நடராஜ சாஸ்​திரி வரவேற்​றார்.

அம்​மனை தரிசித்​து​விட்டு கோயிலுக்கு வெளிய வந்த அண்​ணா​மலை செய்​தி​யாளர்​களை சந்​தித்து பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் துணை குடியரசுத் தலை​வர் ஜெகதீப் தன்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார். அவருக்கு மார்ச் மாதத்​திலேயே உடல் நலம் குன்றி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றது அனை​வருக்​கும் தெரி​யும். அவர் நாட்​டுக்கு சிறந்த சேவை செய்​துள்​ளார். மேற்கு வங்க ஆளுந​ராக​வும் இருந்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *