• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்டு என சென்னையி​லிருந்து ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலாகி செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரி​வித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்​றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்​கும், விவேக்​கு​மார் சிங் மத்திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்​கும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா தலை​மை​யில் நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *