• July 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்​பைகுரியில் இருந்து பிஹார் மாநிலம் பாட்னாவுக்கு திங்​கள்​கிழமை இரவு புறப்​பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் (ஆர்​பிஎப்) சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

ஒரு பெட்​டி​யில் இளம் பெண்​கள் அதிக அளவில் இருந்​த​தால் சந்​தேகமடைந்த அவர்​கள், பெண்​களு​டன் பயணித்த ஒரு ஆண் மற்றும் பெண்​ணிடம் அதுபற்றி விசா​ரித்​துள்​ளனர். அவர்​கள் முன்​னுக்​குப் பின் முரணாக பதில் அளித்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *