• July 23, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: பெங்​களூரு சர்​வ​தேச‌ விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் அதி​காலை​யில் போதைப் பொருள் கடத்​தல் நடை​பெறு​வ​தாக வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் பெங்​களூரு மண்டல அதி​காரி​கள் விமான நிலை​யத்​தில் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது குவாஹாட்​டி​யில் இருந்து பெங்​களூரு விமானத்​தில் வந்த 2 இளம்​பெண்​கள் மீது சந்​தேகம் ஏற்​பட்​டது. அவர்​களின் உடைமை​களை அதி​காரி​கள் பரிசோ​தித்​தனர். அவர்​களின் பெட்​டி​யில் வழக்​கத்​துக்கு மாறாக, 40-க்​கும் மேற்​பட்ட சோப்​பு​கள் இருந்தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *