• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குளறு​படிகளின் உச்​ச​மாக இருக்​கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்​து, மறு​தேர்வு நடத்த வேண்​டும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 12-ம் தேதி நடை​பெற்ற டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடங்​கும் முன்​னரே, மதுரை​யில் வினாத்​தாள் ஒரு தனி​யார் ஆம்னி பேருந்​தில், முறை​யாக சீலிடப்​ப​டா​மல், கதவின் மேல் ஒரு ஏ4 ஷீட் ஒட்​டப்​பட்ட நிலை​யில் அனுப்​பப்​பட்​டது சர்ச்​சை​யானது. பிறகு, தேர்வு வினாத்​தாளில் பல கேள்வி​கள், குறிப்​பாக தமிழ்ப் பாடக்கேள்வி​கள், பாடத்​திட்​டத்​துக்கு அப்​பாற்​பட்டு இருந்​த​தாக பல்​வேறு தேர்​வர்​கள் புகார் தெரி​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *