• July 22, 2025
  • NewsEditor
  • 0

ஆக்ரா: ஆக்​ராவைச் சேர்ந்த 33 வயது மற்​றும் 18 வயதுடைய இரண்டு சகோதரி​கள் காணா​மல் போன வழக்​கில் தொடங்​கப்​பட்ட விசா​ரணை​யில் அவர்​கள் லவ் ஜிகாத் கும்​பலால் கட்​டாய மதமாற்​றம் செய்​யப்​பட்​டது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, ராஜஸ்​தானைச் சேர்ந்த முகமது அலி உள்​ளிட்ட 10 பேர் உத்தர பிரதேச போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டனர். மத மாற்​றத்​துக்​காக அவர்​கள் அமெரிக்கா மற்​றும் கனடா​விலிருந்து நிதி திரட்​டியது தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *