• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘தமிழகம் முழு​வது​மே, அரசுப் பள்​ளிக் கட்​டிடங்​களின் மேற்​கூரை இடிந்து விழும் சம்​பவங்​கள் தொடர்ந்து வரு​கின்​றன. அரசுப் பள்ளி குழந்​தைகளின் உயிர் தமிழக அரசுக்கு அத்​தனை இளக்​கார​மாகப் போய்​விட்​ட​தா?’ என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்​சம் மதிப்​பீட்​டில் கட்டப்​பட்​டு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லி​னால் திறந்​து​வைக்​கப்​பட்ட, ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளிக் கட்​டிடத்​தின் மேற்​கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்​திருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *