• July 21, 2025
  • NewsEditor
  • 0

சண்​டிகர்: பஞ்​சாப் அமைச்​சர​வையி​லிருந்து கடந்த ஆண்டு நீக்​கப்​பட்ட ஆம் ஆத்மி எம்​எல்ஏ அன்​மோல் ககன் மான் தனது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். கடந்த 2022-ல் நடை​பெற்ற பஞ்​சாப் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கரார் தொகு​தி​யில் ஆம் ஆத்மி சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர் அன்மோல் ககன் மான்.

பாடகி​யான இவர், பகவந்த் மான் தலை​மையி​லான அரசில் சுற்​றுலா, முதலீட்டு மேம்​பாடு துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார். எனினும் கடந்த ஆண்டு அமைச்​சர​வையி​லிருந்து அன்​மோல் நீக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் அரசி​யலில் இருந்தே வில​கு​வ​தாக அவர் அறி​வித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *