• July 21, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம் சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டம், வஜாபூர் தாலு​கா​வில் உள்​ளது ஷியூர் கிராமம். இந்த கிராமத்​தில் உள்ள கோயி​லில் சஞ்​சய் பகாரே என்​பவர் சாமி​யா​ராக இருக்​கிறார்.

தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக​வும், திரு​மண​மா​காத பெண்​களுக்கு திரு​மணம் ஏற்​பாடு செய்ய முடி​யும், அகோரி பூஜை மூலம் குழந்தை இல்​லாத தம்​ப​திக்கு குழந்தை பேறு கிடைக்க செய்ய முடி​யும், ஆவி​களை விரட்ட முடி​யும் என்​றெல்​லாம் கூறி வந்துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *