• July 21, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: சமூக விரோ​தி​கள் காவி உடை​யில் ஊடுருவி கன்​வர் யாத்​ரீகர்​களின் புகழை கெடுக்க முயற்​சிகள் நடை​பெறுகின்றன என உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மிர்​சாபூர் ரயில் நிலை​யத்​தில் டிக்​கெட் வாங்​கு​வ​தில் மத்​திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒரு​வருக்​கும், கன்​வர் யாத்​திரை மேற்​கொள்​ளும் பக்​தர்​களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில் சிஆர்​பிஎப் வீரரை தாக்​கிய 3 கன்​வர் யாத்​ரீகர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *