• July 21, 2025
  • NewsEditor
  • 0

யமுனா நகர்: லவ் ஜிகாத் நாட்​டின் ஒற்​றுமைக்கு ஆபத்து என கூறிய யமுனா நகர் நீதி​மன்​றம், இதற்கு வற்​புறுத்​திய நபருக்கு 7 ஆண்டு சிறை தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது. ஹரி​யானா மாநிலத்​தில் உள்ள யமுனா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி காவல் நிலை​யத்​தில் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் புகார் அளித்​தார்.

அதில் பள்​ளிக்கு செல்​லும் போது முஸ்​லிம் இளைஞர் ஒருவர் பின்​தொடர்ந்து வரு​வ​தாக​வும், அவருடன் நட்​பாக பழகும்​படி ஷாபாஜ் என்​பவர் வற்​புறுத்​துகிறார் என கூறி​னார். இதன் அடிப்​படை​யில் ஷாபாஜ் மீது குற்ற சதி, போக்சோ சட்​டத்​தின் கீழ் பாலியல் தொந்​தரவு உட்பட பல பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *