• July 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​களின் திரு​மணங்​களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதி​களில் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும் என்று பதிவுத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பதிவுத் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்களின் திரு​மணத்தை பதிவு செய்ய, பத்​திர பதிவுத் துறை​யால் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு சிறப்பு முகாம் நடத்​தப்​பட்​டது. 2018 டிசம்​பர் 10-ம் தேதி முதல், திருமண தரப்​பினர் இணைய வழி​யில் விண்​ணப்​பித்​து, திருமண பதிவு​கள் நடந்து வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *