• July 21, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினம்: ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என்று பழனி​சாமி பேசி​ய​தில், எந்த உள்​நோக்​க​மும் இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். நாகை மாவட்​டம் உத்​தம சோழபுரத்​தில் வெட்​டாற்​றின் குறுக்கே கட்​டப்​படும் தடுப்​பணைபணியை நிறுத்​தி​விட்​டு, ஏற்​கெனவே அறி​வித்த பூதங்​குடி பகு​தி​யில் தடுப்​பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்​பில் வாஞ்​சூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்​துப் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் விவ​சா​யிகள் அதி​கம் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். பூதங்​குடி​யில் கட்​ட​வேண்​டிய தடுப்​பணையை உத்​தமசோழபுரத்​தில் கட்​டு​வ​தால் மக்​களுக்கு எந்​தப் பயனும் இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *