• July 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை:தமிழகத்​தில் குற்​றங்​களை தான் கட்​டுப்​படுத்த முடிய​வில்​லை​யென்​றால், பெருகி வரும் குப்​பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

நயி​னார் நாகேந்​திரன்: மத்​திய அரசால் வெளி​யிடப்​பட்ட தூய்மை நகரங்​கள் பட்​டியலில் தேசிய அளவி​லான நகரங்​களின் தரவரிசை​யில் சென்னை 38-வது இடத்​தை​யும், மதுரை 40-வது இடத்​தை​யும் பெற்​றிருப்​பது மிகுந்த கவலை​யை​யும், அதிர்ச்​சி​யை​யும் அளிக்​கிறது. தமிழகத்​தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்​களின் பட்​டியலில் முதல் 10 இடங்​களுக்​குள் வரவில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *