• July 20, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர்: 2019 மக்​கள​வைத் தேர்​தலின்​போது திமுக​விடம் தேர்​தல் செல​வுக்​காக மட்​டுமே மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி பணம் வாங்​கியது. அதில் ஒரு சிங்​கிள் டீ கூட கட்​சித் தொண்​டர் குடிக்​க​வில்லை என்று கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார்.

திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: திரு​வாரூர் மாவட்​டத்​தில் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, கம்​யூனிஸ்ட் கட்​சி​யினரை கடுமை​யாக தாக்​கிப் பேசி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *