• July 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பாமக செய்தி தொடர்​பாளர் வழக்​கறிஞர் க.பாலு நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: உச்ச நீதி​மன்​றம் ஆணை​யிட்டு 1,200 நாட்​களுக்கு மேலாகி​ யும் உள்இடஒதுக்​கீடு வழங்க திமுக அரசு மறுக்​கிறது. எனவே, திமுக அரசைக் கண்​டித்​தும், உடனடி​யாக வன்​னியர் உள் இடஒதுக்​கீட்​டுச் சட்​டத்தை நிறைவேற்ற வலி​யுறுத்​தி​யும் ஜூலை 20-ம் தேதி (இன்​று) காலை 11 மணிக்கு விழுப்​புரம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் உள்ள நகராட்​சித் திடலில் மாபெரும் மக்​கள் திரள் போராட்​டம் நடை​பெற உள்​ளது. பாமக தலை​வர் அன்​புமணி, போராட்​டத்​துக்கு தலைமை வகித்து உரை​யாற்​றுகிறார்.

Source : www.hindutamil.in

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *