• July 20, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) ஒரு பகுதியாக, பிஹார் மாநிலத்தில் 12,000 க்கும் மேற்பட்ட புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பிஹார் மாநில தேர்தல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 77,895 இலிருந்து 90,712 ஆக உயர்ந்துள்ளது என்றும், 12,817 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *