• July 19, 2025
  • NewsEditor
  • 0

புது டெல்லி: சூதாட்ட செயலிகள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சூதாட்ட செயலிகள் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைக்காக ஜூலை 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கூகுள், மெட்டா நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *