• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் மதி​முக இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் அணிச் செய​லா​ளர் ப.த.ஆசைத்​தம்பி தலை​மை​யில் நடைபெற்​றது. இதில் கட்​சி​யின் முதன்​மைச் செயலர் துரை வைகோ சிறப்​புரை​யாற்​றி​னார்.

இதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானம்: அமைப்பு ரீதி​யான மாவட்​டங்​கள் அனைத்​தி​லும் ஒன்​றி​யம், நகரம், பகுதி அளவில் இளைஞரணி அமைப்​பாளர்​களை மாவட்ட செய​லா​ளர்​கள் உள்​ளிட்​டோர் நியமிக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *