
புதுடெல்லி: நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பல்ராம்பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்று அழைக்கப்படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதையடுத்து இவருக்கு வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்தது.
பட்டியல் சாதியினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள நபர்களை குறிவைத்து சட்டவிரோத மதமாற்ற நடவடிக்கையில் சிங்கூர் பாபா ஈடுபட்டதையடுத்து அவர் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் நீத்து என்கிற நஸ்ரின் என்ற பெண்ணுடன் ஜூலை 5-ம் தேதி கைது செய்யப்பட்டார்.