• July 18, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடி​சா​வின் பாலசோர் நகரில் உதவி பேராசிரியர் ஒரு​வரின் பாலியல் தொல்லை காரண​மாக கல்​லூரி மாணவி ஒருவர் தீக்​குளித்து இறந்​தார். மாணவிக்கு நீதி கேட்டு காங்​கிரஸ், இடது​சாரி கட்​சிகள், ஆர்​ஜேடி உள்​ளிட்ட 8 கட்​சிகள் சார்​பில் நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்பு அடைப்பு போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டது.

இதனால் புவேனஸ்​வர், கட்​டாக் மற்​றும் மாநிலத்​தின் பிற பகு​தி​களில் சாலைகள் வெறிச்​சோடின. ரயில் மறியல் காரண​மாக சில இடங்​களில் ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *