• July 18, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹார் மாநிலத்​தின் பக்​ஸர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் சந்​தன் மிஸ்​ரா. இவர் மீது பல கொலை வழக்​கு​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன. இவர் சமீபத்​தில் பக்​ஸர் சிறையி​லிருந்து பகல்​பூர் சிறைக்கு மாற்​றப்​பட்​டார்.

இவர் சிகிச்​சைக்​காக பரோலில் வெளிவந்து பாட்னா நகரில் உள்ள பரஸ் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இதையறிந்த இவரது எதிரணி​யைச் சேர்ந்த கும்​பல், மருத்​து​வ​மனை​யிலேயே இவரை சுட்​டுக் கொல்ல திட்​ட​மிட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *