• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தொழில்​நுட்ப மேம்​பாட்டு பணி காரண​மாக, அண்​ணா​சாலை தலைமை அஞ்​சல​கம் ஆக.3, 4 ஆகிய தேதி​களில் செயல்ப​டாது என்று சென்னை நகர அஞ்​சல்​துறை தெரி​வித்​துள்​ளது.

சென்னை அண்​ணா​சாலை தலைமை அஞ்​சல​கத்​தில், அஞ்​சல் துறை​யின் புதிய மேம்​படுத்​தப்​பட்ட தொழில்​நுட்ப மென்​பொருள் (ஏபிடி 2.0) ஆக.5-ம் தேதி முதல் செயல்​படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *