• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், செல்​லப் பிராணி​கள் மற்​றும் தெரு நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணிகளை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியை உரு​வாக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது.

சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் தெரு​நாய்​களைக் கட்​டுப்​படுத்​த​வும், வெறி​நாய்க்​கடி நோய் பரவுவதை தடுக்​க​வும், புளியந்தோப்​பு, லா​யிட்ஸ் காலனி, கண்​ணம்​மாபேட்​டை, மீனம்பாக்​கம் மற்​றும் சோழிங்​க நல்​லூர் ஆகிய 5 இடங்​களில் நாய்​கள் இனக்​கட்​டுப்​பாட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேற்​கூறிய 5 இடங்​கள் மற்​றும் நுங்​கம்​பாக்​கத்​தில் செல்​லப் பிராணி​கள் சிகிச்சை மையங்​களும் செயல்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *