• July 18, 2025
  • NewsEditor
  • 0

அரக்கோணம்: காஞ்​சிபுரம் – அரக்​கோணம் நெடுஞ்​சாலை​யில் டேங்​கர் லாரி மீது கார் மோதி​ய​தில்ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் தர்​ம​ராய ரெட்டி தெரு​வைச் சேர்ந்​தவர் வெங்​கடேசன் (48). இவர் வீட்​டிலேயே கார் பழுது பார்க்​கும் பணிமனை நடத்தி வந்​தார். இவரது மனைவி லதா (45). இளைய மகன் தினேஷ்(20).

இந்​நிலை​யில், வெங்​கடேசன் நேற்று காலை தனது மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோ​ருடன் காரில் கோவிந்​த​வாடி அகரம் பகு​தி​யில் உள்ள ஸ்ரீதட்​சிணா​மூர்த்தி கோயிலுக்கு சென்​றார். அங்கு சுவாமி தரிசனம் முடிந்து மீண்​டும் அரக்​கோணம் திரும்பினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *