• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் பொது இடங்​கள், மாநில, தேசிய நெடுஞ்​சாலைகள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு சொந்தமான இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை​ உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்​தரவை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது. அதன்​படி தமிழகம் முழு​வதும் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பாக நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் வரும் ஜூலை 24 வரை காலக்​கெடு விதித்து உத்தரவுகளை பிறப்​பித்து வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *