• July 18, 2025
  • NewsEditor
  • 0

​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த கீரப்​பாக்​கம் கிராமத்​தில் திறந்​தவெளி​யில் உள்ள அரசு நேரடி நெல் கொள்​முதல் மற்​றும் சேமிப்பு கிடங்​கை, 10 ஏக்​கர் பரப்​பள​வில் விரிவுபடுத்தி மேற்​கூரை​யுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் ஒன்​றி​யத்​தில் 80-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் ஆயிரக்​கணக்​கான விளை நிலங்​கள் உள்​ளன. இதில், கரும்​பு, நெல் மற்​றும் பல்​வேறு காய்​கறிகள் சாகுபடிகளில் விவ​சா​யிகள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். எனினும், விவ​சா​யிகள் பெரும்​பாலும் நெற் பயிரை அதி​கள​வில் பயி​ரிட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *