• July 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்​தஸ்து வழங்​கும் மசோ​தாவை வரும் நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் கொண்​டுவர வேண்​டும் என்று காங்​கிரஸ் தலை​வர்​கள் மல்​லி​கார்ஜுன கார்கே மற்​றும் ராகுல் வலி​யுறுத்தி உள்​ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.

அதன் பின்னர், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரில் அமைதி திரும்பிய பின் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *