• July 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘இறக்​குமதி செய்​யப்​படும் ட்ரோன்​களை உள்​நாட்​டில் தயாரித்​தல்’ என்ற ஒரு நாள் பயிலரங்கு டெல்​லி​யில் உள்ள மானெக்ஷா மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. பாது​காப்​புத்​துறை ஏற்​பாடு செய்த பயிலரங்​கில் ராணுவ உயர் அதி​காரி​கள், பாதுகாப்​புத்​துறை விஞ்​ஞானிகள், நிபுணர்​கள், ராணுவத் தளவாட நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் முப்​படை தளபதி ஜெனரல் அனில் சவு​கான் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது பாகிஸ்​தான் ட்ரோன்​களை​யும், அதில் எடுத்​துச் செல்​லப்​படும் குண்​டு​களை​யும் பயன்​படுத்​தி​யது. ஆனால், பெரும்​பாலானவற்றை நடு​வானில் அழித்​து​விட்​டோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *