• July 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அனு​ம​தி​யின்றி மாற்​றங்​களை செய்து வரு​வ​தால் தாம்​பரம் காவல் ஆணை​யர் அலு​வலக வாடகை கட்​டிடத்தை காலி செய்து தரக்​கோரி உரிமை​யாளர்​கள் தொடர்ந்த வழக்​கில், அரசுத் தரப்​பில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த சரத்​கு​மார், வெங்​கடேஷ், சவுத்ரி ஆகியோர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனுவில், “பு​தி​தாக உரு​வாக்​கப்​பட்ட தாம்​பரம் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்​காக, சோழிங்​கநல்​லூரில் எங்​களுக்கு சொந்தமான 4 மாடி கட்​டிடத்தை குத்​தகை அடிப்​படை​யில் வாடகைக்கு வழங்​கி​யிருந்​தோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *