• July 17, 2025
  • NewsEditor
  • 0

மேலக்கோட்டையூர்: தமிழியக்​கம் மற்​றும் மறைமலை அடிகள் கல்வி அறக்​கட்​டளை சார்​பில், மறைமலை அடிகள் 150-வது பிறந்த நாள் விழா மற்​றும் நூல் வெளி​யீட்டு விழா, வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள விஐடி சென்​னை​யில் நேற்று நடந்​தது. விழாவுக்​கு, தமிழியக்​கத்​தின் தலை​வரும் விஐடி வேந்​தரு​மான முனை​வர் கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்கி​னார்.

விழா​வில், மறைமலை அடிகளார் பேரன் மறை தி.​தா​யு​மானவன் தயாரித்த மறைமலை அடிகளாரின் நாட்​குறிப்​பேடு என்ற தலைப்​பிலான நூலை விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் வெளி​யிட, ஆளூர் ஷாந​வாஸ் எம்எல்ஏ பெற்​றுக் கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *