• July 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷா​வின் குற்​றத்​துக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என அப்​தெல்ஃபத்தா மெஹ்தி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகை​யில், “இந்​திய ஊடகங்​கள் குற்​ற​வாளி நிமிஷாவை பாதிக்​கப்​பட்​ட​வ​ராக சித்​தரிக்​கும் பணி​யில் ஈடு​வரு​கின்​றன. இது எங்​களது குடும்​பத்​தினரிடம் ஆழ்ந்த அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *