• July 16, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: வேடசந்தூர் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயபால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், வேடசந்தூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டவிரோத குவாரிகளை மூடவும், இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சட்டவிரோதமாக குவாரி நடத்தி வருவோரிடம் பணம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *