• July 16, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகம் முழுவதும் மது மற்றும் போதைக்கு எதிராக 100 இடங்களில் கருத்தரங்கு நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 6 தலைமுறைகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் 1000-க்கும் மேற்பட்ட மக்களை மாஞ்சோலை பகுதியிலேயே குடியமர்த்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசு சொந்த மக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாதாடியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *