• July 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தெரு​ நாய்​களுக்கு உணவளிக்​கும் விவ​காரம் தொடர்​பாக டெல்​லியைச் சேர்ந்த ஒரு​வர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார். அந்த மனு​வில் அவர் கூறும்​போது, “தெரு​நாய்​களுக்கு உணவளிப்​ப​தற்​காக தனி​யான இடங்​களைத் தேர்வு செய்து அமல்​படுத்த வேண்​டும்.

கண்ட இடங்​களில் தெரு​நாய்​களுக்கு உணவு வழங்​கக்​கூ​டாது. இதுதொடர்​பான வழக்​கில் அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் வழி​காட்டு​தல்​களை வழங்​கி​யுள்​ளது. தெரு​ நாய்​களுக்கு உணவு அளிப்​ப​தில் நாங்​கள் விதி​களை பின்​பற்​றுகிறோம். டெல்லி கிரேட்​டர் நொய்​டா​வில் தெரு​நாய்​களுக்கு வழங்க இது​போன்ற உணவு மையங்​கள் உரு​வாக்​கப்​பட்​டாலும், நொய்டா அதி​காரி​கள் இன்​னும் அவற்றை செயல்​படுத்​த​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *