• July 16, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் நடை​பெற்று வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் (எஸ்​ஐஆர்) நடவடிக்​கை​யின் விளை​வாக 35 லட்சத்துக்​கும் மேற்​பட்​ட​வர்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து தேர்​தல் ஆணை​யம் நீக்க உள்​ளது.

இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ள​தாவது: பிஹார் மாநிலத்​தில் எஸ்​ஐஆர் பணி​கள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன. இது​வரை 6.6 கோடி வாக்​காளர்​கள் தங்​களது கணக்​கெடுப்பு படிவங்​களை சமர்ப்​பித்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *