• July 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்​சி​யில் 5 பேர் உயிரிழந்த விவ​காரம் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​ய தவறி​னால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் சென்னை மெரி​னா​வில் வான் சாகச நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், 5 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தமிழகம் முழு​வதும் சோகத்தை ஏற்​படுத்​தி​யது. நிகழ்ச்​சிக்​கான போ​திய பாது​காப்பு முன்​னெச்​சரிக்கை ஏற்​பாடு​களை மேற்கொள்ளாத சென்னை காவல் ஆணை​யர் மீது நடவடிக்கை எடுக்​க கோரி வழக்​கறிஞர் எஸ்​.கே.​சாமி, தேசிய மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகாரளித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *