• July 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா​வில் உடல் பரு​மன் கொண்​ட​வர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2050-ம் ஆண்​டுக்​குள் 44.9 கோடிக்​கும் அதி​க​மான இந்​தி​யர்​கள் அதிக எடை அல்​லது உடல் பரு​ம​னாக இருப்​பார்​கள் என்​றும் கணிக்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​க​னவே, நகர்ப்​புறங்​களில் வசிப்​பவர்​களில் 5-ல் ஒரு​வர் உடல் பரு​ம​னாக இருப்​ப​தாக ஆய்​வில் கண்​டறியப்​பட்டு உள்​ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்​கும் மோச​மான உணவு வகைகள், உடல் செயல்​பாடு இல்​லாமை ஆகிய​வற்​றால் குழந்​தைகளுக்​கும் உடல் பரு​மன் அதி​கரித்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *