• July 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நகை திருட்​டு, தீண்​டாமை வன்​கொடுமை மற்​றும் ரியல் எஸ்​டேட் வழக்​கு​களில் உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்​காத போலீஸ் அதி​காரி​களை இடைநீக்​கம் செய்​ய​வும், துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் தமிழக டிஜிபிக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை சூளைமேடு பகு​தி​யைச் சேர்ந்த ஜரினா பேகம் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “92 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018 செப்.4-ல் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்​பாக சூளைமேடு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தும் கடந்த 7 ஆண்​டு​களாக நகைகளை மீட்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *