• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தற்போதைய சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீ​ராம் அடுத்த இரண்​டரை மாதங்​களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் ராஜஸ்​தானுக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்​.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிப​தி​யாக மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மூத்த நீதிப​தி​யாக பதவி வகித்த கல்​பாத்தி ராஜேந்​திரன் ஸ்ரீராம் என்ற கே.ஆர்​.ஸ்ரீராம் கடந்த 2024 செப்​.27 அன்று பொறுப்​பேற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *