• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக்​குழு சார்​பில் மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநில அளவி​லான மாநாடு நடை​பெறும். இதில் பங்​கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோ​ருக்கு அழைப்பு விடுக்​கப்​படும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார்.

அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு​வின் தலை​மைக் கழக செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் மூத்த தலை​வர் பண்​ருட்டி ராமச்​சந்​திரன் தலை​மை​யில் சென்னை வேப்​பேரி​யில் உள்ள ஒய்​எம்​சிஏ அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *