• July 15, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தில் அரசு அதி​காரி​கள் மூலம் வீடு வீடாகச் சென்று செல்​போன் எண்​களைப் பெற்று திமுக ஐடி- விங்​குக்கு கொடுக்​கப்​படு​கிறது, என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். சேலம் மாநகர் மாவட்ட அதி​முக சார்​பில் நெடுஞ்​சாலை நகர் பகு​தி​யில் புதிய கட்சி அலு​வல​கத்தை அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று திறந்து வைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக தலை​மையி​லான கூட்​டணி அமோக வெற்றி பெற்று அதி​முக தனித்து ஆட்சி அமைக்​கும். தமிழகம் முழு​வதும் மேற்​கொண்​டுள்ள சுற்​றுப்​பயணத்​தில், திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்ற எழுச்சி மக்​கள் மத்​தி​யில் காண முடிகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *