
சென்னை: அறம் சார்ந்த என் அரசியல் பொது வாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது என வைகோவின் கருத்து குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை வெளியிட்ட பதிவால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், அண் மைக் காலமாகக் கட்சியின் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இறுக்கமான முகத்துடன்தான் மல்லை சத்யா இருக்கிறார்.