• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மருத்து​வத் துறை​யில் இந்​தி​யா​வின் மற்ற மாநிலங்​களுக்கு முன்​மா​திரி​யாக தமிழகம் உள்​ள​தாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரி​வித்​துள்​ளார். தேசிய மருத்​து​வர் தினத்​தையொட்டி மருத்​து​வர் தின விழா- ஆளுநர் ‘எண்​ணித் துணிக’ நிகழ்ச்​சி​யின் ஒருபகு​தி​யாக மருத்​துவ ஆளு​மை​களு​டன் கலந்​துரை​யாடல் நிகழ்வு ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

ஆளுநர் ஆர்​.என்​. ரவி தலைமை வகித்து மருத்​து​வத்​துறை​யில் சிறந்து விளங்​கும் 50 ஆளு​மை​களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுர​வித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மருத்​து​வர்​களை ஒவ்​வொரு நாளும் போற்றி வாழ்த்த வேண்​டும். ஏனென்​றால் சமூகத்​தில் நிகழும் துயர​மான தருணங்​களில் நம் நினை​வுக்கு முதலில் வரு​வது மருத்​து​வர்​கள்தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *