• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​உயர்​கல்வி தொடர்​பாக ஆலோ​சனை வழங்​கும் ‘டெக்​னோகி​ராட்ஸ் இந்​தியா காலேஜ் ஃபைண்​டர்’ அமைப்​பின் சார்பில், மறைந்த கல்​வி​யாளர் மு.அனந்​த கிருஷ்ணன் 97-வது பிறந்​த​நாள் நினைவு சொற்​பொழிவு மற்​றும் கல்வி உதவித்தொகை விருது வழங்​கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்​கலை.

வளாகத்​தில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது. முன்​னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்​தன் ஷெட்டி சிறப்பு விருந்​தின​ராக பங்கேற்​று, 3 பழங்​குடி​யின மாணவர்​கள் உட்பட 4 பேருக்கு கல்வி உதவித் தொகைக்​கான காசோலைகளை வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *