• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். அந்த பேருந்து மோதிய விபத்​தில் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்த முதி​ய​வர் உயி​ரிழந்​தார். 4 கார்​களும் சேதம் அடைந்​தன. அரும்​பாக்​கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரி​யாணி கடை வழி​யாக நேற்று காலை 6.10 மணி​யள​வில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்​பாக்​கத்​திலிருந்து கோயம்​பேடு நோக்கி சென்று கொண்​டிருந்​தது.

பேருந்தை தரு​மபுரி மாவட்​டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்​பவர் ஓட்​டி​னார். அப்​போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்​டது. இதையடுத்து அவர் ஸ்டீரிங்​கிலேயே மயங்கி சாய்ந்​தார். இதனால் பேருந்து கட்​டுப்​பாட்டை இழந்து தாறு​மாறாக ஓடியது. அப்​போது சாலை​யின் இடதுபுறம் நடந்து சென்று கொண்​டிருந்த சேப்​பாக்​கம், லால் முகமது தெரு​வைச் சேர்ந்த சசிகு​மார் (63) என்​பவர் மீது பஸ் எதிர்​பா​ராத வித​மாக மோதி​யது. இதில் அவர் சம்பவ இடத்​திலேயே உடல் நசுங்கி உயி​ரிழந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *