• July 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடை​பெற உள்ளது. இந்த கூட்​டத்​தொடரில் எவ்​வாறு செயல்​படு​வது, எழுப்ப வேண்​டிய முக்​கிய பிரச்​சினை​கள் குறித்து விவா​திக்க காங்கிரஸ் எம்​.பி.க்​களு​டன் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்த உள்​ளார்.

ஜம்மு – காஷ்மீரில் பஹல்​காம் சுற்றுலா தளத்தில் தீவிர​வாதிகள் நடத்திய தாக்​குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்​திய அரசு “ஆபரேஷன் சிந்​தூர்” நடவடிக்​கையை மேற்​கொண்டு பாகிஸ்​தானில் உள்ள முக்​கிய தீவிர​வாத முகாம்​களை அழித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *