• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்​பவம் எதிரொலி​யாக, இன்​டர்​லாக் செய்​யப்​ப​டாத கேட்​களில் விரும்​பத்​த​காத சம்​பவங்​களை தவிர்க்க முக்​கிய நடவடிக்​கைகளை எடுக்க தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என். சிங் அறி​வுறுத்​தி​ உள்​ளார். கடலுார் மாவட்டம் செம்​மங்​குப்​பத்​தில் பள்ளி வாக​னம் மீது பயணி​கள் ரயில் மோதிய சம்​பவத்​தில் மூன்று மாணவர்​கள் உயி​ரிழந்​தனர்.

இந்த சம்​பவத்தை தொடர்ந்​து, லெவல் கிராசிங் பகு​தி​களில் பாது​காப்பு அம்​சங்​களை மேம்​படுத்​து​வது, இன்​டர்​லாக்​கிங் தொழில்​நுட்​பத்​துக்கு மாற்​றப்​ப​டாத பகு​தி​களில் உள்ள லெவல் கிராசிங் கேட்​களை தின​மும் ஆய்வு செய்​வது உட்பட பல்​வேறு உத்​தர​வு​களை ரயில்வே துறை பிறப்​பித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *