• July 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையடுத்​து, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது.

தேர்​தல் அலு​வலர்​கள் வீடு வீடாக சென்று வாக்​காளர் பட்​டியலில் உள்​ளவர்​களின் பிறப்பு சான்​றிதழ் உள்​ளிட்ட ஆவணங்​களை சரி​பார்த்து வரு​கின்​றனர். இந்த நடவடிக்​கையை எதிர்த்து எதிர்க்​கட்​சிகள் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளன. இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், ஆதார், வாக்​காளர் அட்​டை, ரேஷன் அட்​டையை அடை​யாள ஆவண​மாக ஏற்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் பரிசீலிக்க வேண்​டும் என உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *