• July 14, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேசுவரம் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து 500 விசைப்படகு​களில் 3 ஆயிரம் மீனவர்​கள் கடந்த 12-ம் தேதி கடலுக்​குச் சென்​றனர். ஈசாக் என்​பவரது விசைப்​படகில் சென்ற ரூதர், சண்​முகம், எடிசன், சக்​திவேல், ஜெகதீஷ், டல்​வின் ராஜ், அன்​பழகன் ஆகிய 7 மீனவர்​கள், நெடுந்​தீவு அருகே பாக் நீரிணை கடல் பகு​தி​யில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *